முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க கண்டவங்களோட கூடுறீங்க?
இரண்டாம் ஆள் : எல்லாம் பொழுதுபோக்கிற்காகத் தான்...
(சில மாதங்களின் பின்)
முதலாம் ஆள் : இஞ்சாருங்கோ... ஏன்னங்க மருந்துங் கையுமாக அலையிறியள்?
இரண்டாம் ஆள் : உயிர் கொல்லி (AIDS) நோய் உடலில ஒட்டியதாலே...
முதலாம் ஆள் : இப்ப பொழுதுபோக்கு எப்படி இருக்குங்க?