ஆளுக்காள் அமைப்பு வைச்சு
அமைப்புக்கு ஒரு தலைவன் ஆக்கி
ஆளுக்கொரு கொடி தூக்கி
இப்படித் தமிழருக்குள்ளே
ஆளுக்காள் தலையை நிமிர்த்தினால்
தமிழினம் எப்படி வாழும்?
இன்றுவரை
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில்
அனைவரும் தாழ்வு" என்பதை
தமிழர் உணரவில்லைப் போலும்!
Friday, 14 February 2014
தமிழா! தமிழா!
Labels:
2-எளிமையான (புதுப்)பாக்கள்

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!