Saturday, 5 July 2014
தீபாவழி கூறும் வழிகாட்டல் என்ன?
1.தீமை செய்தோரை ஒழித்த நாள்.
2.நன்மை செய்தோரை நினைவூட்டும் நாள்.
3.ஒழுக்கமுடையோரைப் போற்றும் நாள்.
4.இம்மூன்று கருத்தும் பிழையானது
(அப்படியாயின் உங்கள் கருத்தைக் கீழே தரவும்).
5.வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்வைப் பகிரும் நாள்.
6.எல்லா மதத்தவரும் கொண்டாடும் ஒவ்வொரு பெருநாளுக்குப் பின்னாலேயும் நல்ல வழிகாட்டல் ஒன்று மறைந்திருக்குமே!
Labels:
2-குறும் ஆக்கங்கள்

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!