காற்றைக் கிழித்துக் கொண்டுவரும் மணம்
கண்ணைப் பற்றி இழுத்துச்செல்லும் அழகு
"பூக்கள்!"
காற்றிலே மிதந்து வரும் மணம்
ஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்
"பூக்கள்!"
Sunday, 14 December 2014
பூவிற்கு இத்தனை பலமா?
Labels:
2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள்

Subscribe to:
Post Comments
(
Atom
)
வணக்கம்
ReplyDeleteஅருமையான வரிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
நல்ல வரிகள்.
ReplyDeleteதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.
ஈற்றிலே என்னை இழுக்கும் தன்பக்கம்
ReplyDeleteஎல்லோரையும் இழுக்கும்
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
Deleteமிக்க நன்றி.